Thursday, January 20, 2011

General Knowledge 04.09

அலெக்சாண்டரின் குரு யார்?
அரிஸ்டாட்டில்.

இந்தியாவின் பூஜ்ஜியம் தத்துவத்தை முதலில் கற்றவர்கள் யார்?
அரேபியர்கள்.

ஆரியபட்டர் காலத்தில் வாழ்ந்தவர்கள் குப்தர்கள்.

கிருஷ்ண தேவராயர் தோற்றுவித்த சாம்ராஜ்யம் எது?
விஜய சாம்ராஜ்யம்.

வாஸ்கோடகாமா இந்தியாவில் முதலில் எந்த இடத்திற்கு வந்தனர்?
கோழிக்கோடு.

திராவிடர்கள் வணங்கிய தெய்வம் எது?
சக்தி.

இந்தியாவில் முதலில் வாழ்ந்தவர்கள்?
பெலியோலிதர்கள்.

ஒரே கல்லிலான பஞ்ச பாண்டவர் ரதம் எங்கு உள்ளது?
மகாபலிபுரம்.

பாபர் நாமா எந்த மொழியில் எழுதப்பட்டது?
துருக்கி மொழி.

தாஜ்மஹால் எந்த நதிக்கரையில் உள்ளது?
யமுனை.

ஆதிசங்கரர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?
கேரளா.

சுதந்திர இந்தியாவின் முதல் பாதுகாப்பு அமைச்சர் யார்?
சர்தார் பல்தேவ் சிங்.

நாலந்தா பல்கலைக்கழகம் எப்போது aarampikkappattathu ?
வர்த்தனர் காலத்தில்.

இந்தியாவிற்கு ரோஜா செடியைக் கொண்டு வந்தவர்?
பாபர்.

சிந்து சமவெளி நாகரீகத்திற்குச் சொந்தக்காரர்கள் யார்?
திராவிடர்கள்.

முதல் உலக யுத்தம் எப்போது தொடங்கியது?
1914.

நாதிர்ஷா இந்தியாவைத் தாக்கிய ஆண்டு?
1739.

ஆங்கிலேயருக்கு வாணிப உரிமை வழங்கிய முகலாய மன்னர்?
பருஷியார்.

கிழக்கு கடற்கரையில் டச்சுக்காரர்கள் கோட்டை அமைத்த இடம்?
தரங்கம்பாடி.

சீக்கியர்களின் புனித நூல்?
குரு கிரந்த சாஹிப்.

தந்தி முறை முதலில் செயல்படுத்தப்பட்ட பகுதிகள்?
கொல்கத்தா முதல் ஆக்ரா வரை.

இந்தியாவின் ஆசியஜோதி என்று அழைக்கப்பட்டவர் யார்?
ஜவஹர்லால் நேரு.

கங்கை கொண்ட சோழபுரம் கோயிலைக் கட்டிய சோழ மன்னர் யார்?
இராஜேந்திர சோழன்.

அக்பர் திருமணம் செய்துகொண்ட இராஜபுத்திர பெண்மணி யார்?
ஜோதிபாய்.

தமிழகத்தின் கறுப்புக் காந்தி என்றழைக்கப்பட்டவர் யார்?
காமராஜர்.

காந்தி கிராமம் எந்த மாவட்டத்தில் உள்ளது?
திண்டுக்கல்.

பாஞ்சாலி சபதம் என்ற நூலை எழுதியவர் யார்?
சுப்பிரமணிய பாரதியார்.

சத்திய சோதனை என்ற நூலை எழுதியவர் யார்?
காந்திஜி.

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது இந்திய வைச்யராக இருந்தவர் யார்?
லின்லித்கோ பிரபு.

பூமிதான இயக்கத்தை தொடங்கியவர் யார்?
வினோபா பாவே.

கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமின்றி வருகுது என்ற பாடலை இயற்றியவர் யார்?
நாமக்கல் கவிஞர்.

இந்திய காங்கிரசின்  முதல் முஸ்லிம்  தலைவர்  யார்?
பக்ருதீன்  தயாப்ஜி.


No comments:

Post a Comment