Thursday, January 20, 2011

General Knowledge 17.03

ஹைகோர்ட் நீதிபதியின் ஒய்வு வயது என்ன?
62 .

தமிழ்நாட்டின் முதல் காவல் துறை  இயக்குனர்  யார்? 
அப்துல்லா.

இந்திய ரிசர்வ் வங்கி எந்த ஆண்டு தேசியமயமாக்கப்பட்டது?
1949

இந்தியாவின் வளமான மாநிலம் எது?
பஞ்சாப்.

நுகர்வோரை அப்பாவி நுகர்வோர் எனக் குறிப்பிட்டவர் யார்?
மகாத்மா காந்தி.

அந்நியச் செலாவணி காப்பாளர் யார்?
இந்திய  ரிசர்வ் வங்கி.

வணிக வங்கிகள் முதன் முதலில் தேசிய மயமாக்கப்பட்டது எப்போது?
1969

ஆயுள் காப்பீடு தவிர ஏனைய காப்பீடுகளுக்குரிய அதிகபட்ச காலம்?
12 மாதங்கள்.

இயற்கையின் கோடை எனப் போற்றப்படுவது?
ஆழ்கடல்.

U.T.I எதனுடன் தொடர்புடையது?
முதலீட்டு அறக்கட்டளை.

இந்திய தேசிய வருமானத்தைக் கணிப்பது?
மத்திய புள்ளி விபர நிறுவனம்.

இந்தியாவில் அதிக மக்கள் அடர்த்தியாக உள்ள மாநிலம்?
கேரளம்.

இந்தியப் பொருளாதாரம் உலக அளவில் எந்த இடத்தில் உள்ளது?
ஆறாவது இடத்தில்.

இந்தியாவில் மிகவும் பின் தங்கிய மாநிலம் எது?
பீகார். (நிதிஷ் குமார் அவர்களின் முயற்சியால் இந்த பெயர் மாறலாம்)

சுதந்திர இந்தியாவில் முதலில் ஆரம்பிக்கப்பட்ட தொழில் எது?
நெசவுத் தொழில்.

உலகத்திலேயே தேயிலை அதிகமாக வளரும் bakuthi ?
ஜாவா.

இந்தியாவில் அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்படும் பயிர்?
சோளம்.



No comments:

Post a Comment